தென்னவள்

டிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

Posted by - May 5, 2021
எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சமூக நல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும்,…
மேலும்

கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Posted by - May 5, 2021
கொரோனாவின் கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் கடைப்பிடித்து, மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

வவுனியா பொலிஸார் மக்களுக்கு அவசர அறிவித்தல்

Posted by - May 5, 2021
சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும்

10 ஆம் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி

Posted by - May 5, 2021
கட்டிடம் ஒன்றின் 10 ஆம் மாடியில் உள்ள மின்தூக்கி அமைந்துள்ள பகுதியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த குறித்த கட்டிடத்தில் சேவை செய்த ஒருவரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுபிட்டிய,…
மேலும்

பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்

Posted by - May 5, 2021
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு, ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி
மேலும்

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த அலிவத்த அசித கைது!

Posted by - May 5, 2021
பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த அலிவத்த அசித எனும் நபர் மட்டக்குளிய பொலிஸாரினால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம்

Posted by - May 5, 2021
கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் இரு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

Posted by - May 5, 2021
தென்மராட்சி – பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது.
மேலும்

காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்கு கைகொடுத்த தபால் வாக்குகள்

Posted by - May 5, 2021
சட்டமன்ற தேர்தலில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தேர்தல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க ஜோ பைடன் ஆலோசனை

Posted by - May 5, 2021
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை செய்துள்ளார்.அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார்.
மேலும்