தென்னவள்

வடக்கு மக்கள் அவதானமாக இருக்கவும் : யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - May 5, 2021
இந்தியாவிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மேல் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது

Posted by - May 5, 2021
மே 1ஆம் திகதி வெளியிடப்பட்ட கொவிட்-19 புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி தடை செய்யப்பட்ட பொது நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கொவிட் கட்டுப்படுத்தலுக்கு இலங்கைக்கு உதவ தயார் – உலக சுகாதார ஸ்தாபனம்

Posted by - May 5, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிர்களைக் காப்பதற்கும் அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார ஸ்தாபனமும் தயாராக இருப்பதாக இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒலிவியா நீவெராஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா பரவல் குறித்த உண்மை நிலைமையை அரசாங்கம் மூடி மறைக்கின்றது

Posted by - May 5, 2021
கொவிட் -19 வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில் அரசாங்கம் உண்மைகளை மூடி மறைப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்கள் மோசமானதாக அமையும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.
மேலும்

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - May 5, 2021
ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி,
மேலும்

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

Posted by - May 5, 2021
ஆட்சி அமைக்க கவர்னர் முறைப்படி அழைப்பு விடுத்ததும் அமைச்சரவை பட்டியலை நாளை மு.க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

டிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

Posted by - May 5, 2021
எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சமூக நல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும்,…
மேலும்

கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Posted by - May 5, 2021
கொரோனாவின் கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் கடைப்பிடித்து, மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

வவுனியா பொலிஸார் மக்களுக்கு அவசர அறிவித்தல்

Posted by - May 5, 2021
சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும்

10 ஆம் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி

Posted by - May 5, 2021
கட்டிடம் ஒன்றின் 10 ஆம் மாடியில் உள்ள மின்தூக்கி அமைந்துள்ள பகுதியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த குறித்த கட்டிடத்தில் சேவை செய்த ஒருவரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுபிட்டிய,…
மேலும்