வடக்கு மக்கள் அவதானமாக இருக்கவும் : யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
இந்தியாவிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்
