தென்னவள்

இந்தியாவில் இருந்து இலங்கை வர தடை

Posted by - May 6, 2021
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு நபருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும்

வணிகத்துறையில் யாழ் மாவட்ட நிலையில் 2வது இடத்தினை பெற்று மாணவி சாதனை

Posted by - May 6, 2021
 வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்/திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் வணிகத்துறையில் கல்வி பயின்ற மாணவி ராஜரூபன் ஜீவிதா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட நிலையில் 2வது இடத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் ,பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும்

பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீளமுடியாதுள்ளனர்

Posted by - May 6, 2021
32 வருட யுத்தத்தில் பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீளமுடியாதுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிழக்கு மாகாணத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள்

Posted by - May 6, 2021
கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக மூன்று பிரதேச செயலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேலும்

தமிழர்களை இன்னொரு சமூகம் அடக்கியாள நினைக்கும் விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்

Posted by - May 6, 2021
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களை இன்னொரு சமூகம் அடக்கியாள நினைக்கும் விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மேலும் சில பகுதிகள் இன்று காலை முதல் தனி மைப்படுத்தப் பட்டுள்ளன – இராணுவ தளபதி

Posted by - May 6, 2021
நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட்- 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவரும், இராணு வத் தளபதிவுயமான சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

பழனியில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

Posted by - May 6, 2021
பிரம்மாவுக்கு உகந்த பூவானது பிரம்ம கமலம் பூ. இந்த மலரில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும்போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted by - May 6, 2021
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டதால் கனடாவில் மேலும் ஒரு பெண் பலி

Posted by - May 6, 2021
கனடாவில் 40 வயதை கடந்தவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும்