தென்னவள்

கொரோனாவை எதிர்கொள்ள 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்த விராட் கோலி தம்பதி

Posted by - May 8, 2021
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விராட் கோலி தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
மேலும்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – ஜப்பானில் மே 31 வரை அவசரகால நிலை நீட்டிப்பு

Posted by - May 8, 2021
ஜப்பானில் மே மாதம் 31-ம் தேதி வரை அவசரகால நிலை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால்
மேலும்

“இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது” – கமலா ஹாரிஸ்

Posted by - May 8, 2021
இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது

Posted by - May 8, 2021
ஜெர்மனியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும்

நாளை முழு ஊரடங்கு ரத்து- தமிழக அரசு

Posted by - May 8, 2021
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மேலும்

சென்னை காவல் ஆணையர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Posted by - May 8, 2021
சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
மேலும்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Posted by - May 8, 2021
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

மு.க.ஸ்டாலினை பாராட்டி பரபரப்பு சுவரொட்டிகள்- மு.க.அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகம்

Posted by - May 8, 2021
மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் தி.மு.க.வில் ஐக்கியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்