தென்னவள்

ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2 ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி

Posted by - May 9, 2021
எஸ்ட்ரா செனேக்கா தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் வேகமாக பரவும் திரிபடைந்த கோவிட் வைரஸ் – பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை

Posted by - May 9, 2021
இலங்கையில் திரிபடைந்த வீரியமிக்க கோவிட் வைரஸ் பரவுவதனால் குறைந்தபட்சம் ஒரு மாத காலம் அத்தியாவசிய பயணங்களை தவிர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொவிட் நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க திட்டம்

Posted by - May 8, 2021
நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டின் உள்ளேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும்

இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள 1,600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே?

Posted by - May 8, 2021
இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள் நஞ்சற்ற விவசாய முயற்சியில்

Posted by - May 8, 2021
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக விவசாய பட்டதாரி மாணவர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் செயற்பாட்டை இன்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளையோரின் முயற்சிகளை பாராட்டி உற்சாகப்படு்த்தினார்.
மேலும்

எமது தேவாலயங்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்காகப் பயன்படுத்தலாம்: இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை

Posted by - May 8, 2021
இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை (NCCSL)யின் பிரதிநிதிகள் தமது தேவாலயங்கள் மற்றும் நிலையங்களை தடுப்பூசி திட்டத்துக்காகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர். தமது வசதிகளை தனிமைப்படுத்தல் மையங்களாகப் பயன்படுத்தக்கூட அரசாங்கம் கோரலாம் என அவர்கள் ஊடகங்களிடையே உரையாற்றுகையில் தெரிவித்தனர். எமது அன்றாட வாழ்க்கையிலும்…
மேலும்

கொரோனா தொற்றுக்குள்ளான நபரிருந்த வீட்டின் இளம் பெண்ணுக்கு திடீர் பாதிப்பு

Posted by - May 8, 2021
களுத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தங்கியிருந்த வீட்டின் 16 வயது பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

கொரோனா இறப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவ சங்கங்கள் முன்வைத்த 7 பரிந்துரைகள்

Posted by - May 8, 2021
இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும் எஸ்எல்எம்ஏ இன்டர்கொலேஜியேற் குழு ஆகியன கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கடிதம்…
மேலும்

லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் தெரிவு

Posted by - May 8, 2021
லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை…
மேலும்

ரி.ஐ.டி அழைத்துள்ள யாழ்.மாநகர கண்காணிப்பு அணியினரை ‘பயங்கரவாத’ அடையாளத்துக்குள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும்

Posted by - May 8, 2021
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள மேயரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்துக்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ்.மாநகர சபைக்கு உள்ளது என மனோ எம்.பி. தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
மேலும்