தென்னவள்

ஜெருசலேமில் பயங்கர கலவரம் – 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம்

Posted by - May 9, 2021
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும்,
மேலும்

ஆப்கானிஸ்தானில் முக்கிய அணையை தலீபான்கள் பிடித்தனர்

Posted by - May 9, 2021
அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தஹ்லா என்ற அணை உள்ளது. இதை 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கட்டிக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய அணை இது.
மேலும்

நியூயார்க்கில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – சிறுமி உள்பட3 பேர் காயம்

Posted by - May 9, 2021
நியூயார்க் நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.நியூயார்க் நகரில் மர்ம நபர்கள்
மேலும்

ஆபத்து நீங்கியது… சீன ராக்கெட் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது

Posted by - May 9, 2021
ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.
மேலும்

ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

Posted by - May 9, 2021
ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு 300 படுக்கைகள் தயார் நிலையில்
மேலும்

பைக்கில் சென்றபடி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு- பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

Posted by - May 9, 2021
மத்திய பிரதேசத்தில் இருசக்கர வாகனங்களில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.
மேலும்

ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - May 9, 2021
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரண தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கீடு – மத்திய அரசு தகவல்

Posted by - May 9, 2021
புதுச்சேரி மாநிலத்துக்கு 11 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 426 பேர் கைது

Posted by - May 9, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

9 மாகாணங்களுக்கு 9 பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள்

Posted by - May 9, 2021
இந்நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர்…
மேலும்