தென்னவள்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை ,கூரை மீதேறிய கைதிகள்

Posted by - May 9, 2021
கோரிக்கைகள் சிலவற்றை  முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர், இன்று சிறைச்சாலை கூரையின் மீ​தேறி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி போக்குவரத்திற்காக திறப்பு!

Posted by - May 9, 2021
கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்கிறார் சமல் ராஜபக்ச

Posted by - May 9, 2021
மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மேலும்

கிருமிநாசினிகளின் விலை அதிகரிப்பு

Posted by - May 9, 2021
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கிருமிநாசினிகளின் விலை திடீரென அதிகரித்ததால் தாம் மிகுந்த கஷ்டப்படுவதாக அம்மாவட்டங்களின் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

கணவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதால் மனைவியும் தற்கொலை

Posted by - May 9, 2021
கணவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதால் மனைவியும் அதே வழியில் தனது உயிரை மாய்த்துகொண்ட  சம்பவம்  யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

தமிழக மீனவர்களின் ஆடையில் தேசியத்தலைவர் பிரபாகரனின் படம்!

Posted by - May 9, 2021
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட ‘ரி சேர்ட்’ அணிந்திருந்தமை தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பினுள் கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக…
மேலும்

உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

Posted by - May 9, 2021
தமிழக உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக தாமரைக்கண்ணன் பதவியேற்றார்.
மேலும்

முக ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டசபையின் முதல் கூட்டதொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது

Posted by - May 9, 2021
ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கில் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கில் ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டசபையின் முதல் கூட்டதொடர் நடைபெறுகிறது.
மேலும்

கவர்னர் மாளிகையில் நாளை உறுதிமொழி – தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

Posted by - May 9, 2021
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக பேரவை தலைவராக கவர்னர் நியமித்துள்ளார்.
மேலும்

ஜெருசலேமில் பயங்கர கலவரம் – 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம்

Posted by - May 9, 2021
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும்,
மேலும்