தென்னவள்

லண்டன் மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு

Posted by - May 10, 2021
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் வெற்றி பெற்றார்.
மேலும்

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு : காய்கறி-மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

Posted by - May 10, 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 24-ந் தேதி வரையிலான 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின்போது பஸ்கள் ஓடாது,…
மேலும்

முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது – முழு விவரம்

Posted by - May 10, 2021
அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று அதிகாலை 4 மணி முதல் 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரையிலான 14…
மேலும்

மகாராஷ்டிராவில் கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்

Posted by - May 10, 2021
மகாராஷ்டிராவில் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனாவை வென்று இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.கொரோனா 2-வது அலை நாட்டை நரகமாக்கி வருகிறது. நோய் பாதிப்பில் இருந்து
மேலும்

நைஜீரியாவில் போலீஸ் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

Posted by - May 10, 2021
நைஜீரியாவில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர்.
மேலும்

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - May 9, 2021
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோ்ந்த ஆண் ஒருவர் வாழைச்சேனை பிரதேச காட்டுப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மேலும்

பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவன் கைது

Posted by - May 9, 2021
பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

இனப்படுகொலையா? இல்லையா?

Posted by - May 9, 2021
கடந்த வியாழக்கிழமை ஆறாந்திகதி கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறது.
மேலும்

வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தொலைபேசிகளை திருடிய கும்பல்

Posted by - May 9, 2021
வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்ட 6 பேரை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும்