தென்னவள்

ஆப்கனில் பள்ளி மாணவிகளை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பு – இந்தியா கண்டனம்

Posted by - May 11, 2021
காபுலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்துக்கு அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில்…
மேலும்

குளிர்பான பவுடரில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல்

Posted by - May 11, 2021
துபாயில் இருந்து சென்னைக்கு தங்கத்தை குளிர்பான பவுடரில் கலந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும்

ஜெருசலேமில் இஸ்ரேல் போலீசார்-பாலஸ்தீனர்கள் இடையே 3-வது நாளாக மோதல்

Posted by - May 11, 2021
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
மேலும்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்

Posted by - May 10, 2021
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
மேலும்

தொழில் சங்கங்களை முடக்க பெருந்தோட்டக் கம்பனிகள் முயற்சி!

Posted by - May 10, 2021
தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, தொழில் சங்கங்களை முடக்கும் நோக்கிலேயே சந்தாப் பணத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் கை வைத்துள்ளன. இதற்கு எதிராக போராடுவோம். இது தொடர்பில் தொழில்
மேலும்

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள ‘இடுகம’ நிதி!

Posted by - May 10, 2021
கொவிட் -19 (இடுகம) சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும்

வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்தமருத்துவ அபிவிருத்தி புறக்கணிப்பு!

Posted by - May 10, 2021
வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்தமருத்துவ அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டு வருவதாக அரச சித்தமருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேலும்

கொரோனாவின் தீவிர நிலையை மாளிக்க வடக்கில் முன்னேற்பாடுகள் – வைத்தியர் கேதீஸ்வரன்

Posted by - May 10, 2021
தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்… 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர்

Posted by - May 10, 2021
கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் காதலன் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்