தென்னவள்

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 44 நாடுகளுக்கு பரவியது

Posted by - May 12, 2021
இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
மேலும்

புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது- அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

Posted by - May 12, 2021
உயர்கல்வித்துறை செயலாளரும் புதிய கல்விக்கொள்கையில் இருக்கக்கூடிய குறைகளை பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவோம் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும்

உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

Posted by - May 12, 2021
கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும்

உலக செவிலியர் தினம்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - May 12, 2021
கொரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானதுதான். இதில் முன்கள வீரர்களாகக் கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும்

Posted by - May 12, 2021
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என எச்சரித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பிசிஆர் சோதனையின் போது மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

மே 18ஐ இனப்படுகொலை நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்க வட,கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

Posted by - May 12, 2021
வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத் தால் மே மாதம் 18ஆம் திகதி குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்கள் ஊரடங்கு

Posted by - May 12, 2021
ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என தெலுங்கானா அரசுக்கு
மேலும்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் வீசி தாக்குதல் – கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் பலி

Posted by - May 12, 2021
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த 31 வயது பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

‘மனதில் உள்ளதை அனுப்புங்கள்’- தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன்

Posted by - May 12, 2021
நேர்மை எனும் அந்த சுகம், சவுகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள…
மேலும்