உயர்கல்வித்துறை செயலாளரும் புதிய கல்விக்கொள்கையில் இருக்கக்கூடிய குறைகளை பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவோம் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என எச்சரித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பிசிஆர் சோதனையின் போது மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நேர்மை எனும் அந்த சுகம், சவுகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள…