தென்னவள்

அமெரிக்காவில் இணைய பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவு – ஜோ பைடன் பிறப்பித்தார்

Posted by - May 14, 2021
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலால் மிகப்பெரிய குழாய்வழி எரிபொருள் வினியோகத்தை நிறுத்த வேண்டிய நெருக்கடி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
மேலும்

நேபாள பிரதமராக மீண்டும் கே.பி.சா்மா ஒலி நியமனம்

Posted by - May 14, 2021
எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறிவிட்டதால் கே.பி.சா்மா ஒலியையே மீண்டும் பிரதமராக நேபாள நாட்டு அதிபா் நேற்று இரவு நியமித்தார்.
மேலும்

ஜப்பானில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - May 14, 2021
ஜப்பானில் இன்று காலை 6 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று காலை 5.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு…
மேலும்

இந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு

Posted by - May 14, 2021
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மேலும்

குழந்தை திருமணங்கள் நடந்தால் புகார் தெரிவியுங்கள்- கலெக்டர் வேண்டுகோள்

Posted by - May 14, 2021
குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துணை போகிறவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும்

கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது என்பதற்காக தூக்கில் தொங்க முடியுமா?: சதானந்தகவுடா கேள்வி

Posted by - May 14, 2021
ஆக்சிஜன் உற்பத்தி, வினியோகத்தை 3 மடங்கு அதிகரித்துள்ளோம். கர்நாடகத்திற்கு ஆரம்பத்தில் 300 டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது. அதை தற்போது 1,015 டன்னாக அதிகரித்துள்ளோம்.
மேலும்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு

Posted by - May 14, 2021
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை பிரத்யேக டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும்

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு

Posted by - May 13, 2021
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு இராணுவத்தினரே காரணம் – அடைக்கலநாதன்

Posted by - May 13, 2021
மக்கள் நினைவுத்தூபியை உடைப்பதற்கு எந்த காரணமுமில்லை, ராணுவத்தினரே காரணம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் தமிழர்கள் இருந்ததாக பதிவுகள் இருக்கக்கூடாது: அரசாங்கம் தீவிரம் – சாள்ஸ்

Posted by - May 13, 2021
உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கோவிட் தொற்றை காரணம் காட்டி குறித்த நிகழ்வை தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்