பெண்கள் ஊடக கட்டமைப்பால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. “வீட்டு வேலைகளும் வேலைகளே “ என்ற தொனிப்பொருளில் நாடாளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியிலேயே சி .சிவராஜ், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார் . இக்குறும்படத்தை…
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது இன்னமும உறுதியாக தெரியாததால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் நோய் தீவிரதன்மையை குறைத்து உயிரிழப்பை ஏற்படுத்துவதை மாத்திரம் உறுதி செய்கின்றன…
நிந்தபூர் பிரதேசத்தில் தீயணைப்பு படையினரின் உடனடி நடவடிக்கை காரணமாக இடம்பெறவிருந்த பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலகம், சபை எல்லைக்கு உட்பட்ட கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம்…