தென்னவள்

குறும்பட போட்டியில் யாழ். இளைஞன் இரண்டாமிடம்

Posted by - May 15, 2021
பெண்கள் ஊடக கட்டமைப்பால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு  இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.  “வீட்டு  வேலைகளும் வேலைகளே “ என்ற தொனிப்பொருளில் நாடாளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியிலேயே சி .சிவராஜ், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார் .  இக்குறும்படத்தை…
மேலும்

அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்

Posted by - May 15, 2021
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும்

பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது- ரணில்

Posted by - May 15, 2021
பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது உறுதியாக தெரியாதநிலை

Posted by - May 15, 2021
புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது இன்னமும உறுதியாக தெரியாததால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் நோய் தீவிரதன்மையை குறைத்து உயிரிழப்பை ஏற்படுத்துவதை மாத்திரம் உறுதி செய்கின்றன…
மேலும்

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கைது

Posted by - May 15, 2021
யாழ்ப்பாணம் – வடமராட்சி கடற்பரப்புக்குள் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய் பிரசவத்தின் போது மரணம்!

Posted by - May 15, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளான பெண் ஒருவர் பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக குருணாகலை வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்

நிந்தவூரில் தீ விபத்து – பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை

Posted by - May 15, 2021
நிந்தபூர் பிரதேசத்தில் தீயணைப்பு படையினரின் உடனடி நடவடிக்கை காரணமாக இடம்பெறவிருந்த பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலகம், சபை எல்லைக்கு உட்பட்ட கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம்…
மேலும்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் மோதல்: காசா முனையில் 126 பேர், இஸ்ரேலில் 7 பேர் பலி

Posted by - May 15, 2021
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
மேலும்

மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடம்

Posted by - May 15, 2021
இந்தியா உறுதியாக இருங்கள் என்ற வாசகத்துடன் மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும்