தென்னவள்

குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் பயங்கர கடல் சீற்றம்

Posted by - May 16, 2021
அரபிக்கடலில் உருவான தாக்டே புயல் காரணமாக குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டு உள்ளது.
மேலும்

கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரியில் சந்திக்க தடை – தமிழக அரசு உத்தரவு

Posted by - May 16, 2021
கொரோனா தொற்றை தேசிய பேரிடராக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு

Posted by - May 16, 2021
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
மேலும்

இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

Posted by - May 16, 2021
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது.
மேலும்

பயண தடைக்கு பின்னர் இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றது

Posted by - May 16, 2021
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது.
மேலும்

ஆவின் பால் விலை குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வருகிறது

Posted by - May 16, 2021
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
மேலும்

போலி ரெம்டெசிவிர் ஊசி போட்டும் உயிர் தப்பிய கொரோனா நோயாளிகள்

Posted by - May 16, 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் சிக்கியவர்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்காக தவம் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த ஊசி மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும்

காசாவில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் இடிந்து தரை மட்டம்

Posted by - May 16, 2021
அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத்தொடங்கினர்.
மேலும்

உதவி கோரி ‘104′ எண்ணுக்கு அழைத்த நோயாளியின் உறவினரிடம் பேசிய மு.க.ஸ்டாலின்

Posted by - May 16, 2021
கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.
மேலும்

தமிழகத்தில் 2,635 மையங்களில் ஒரே நாளில் 62,353 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - May 16, 2021
தமிழகத்தில் 111-வது நாளாக நேற்று 2,635 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 62 ஆயிரத்து 353 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
மேலும்