தென்னவள்

கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

Posted by - May 17, 2021
பௌத்த மதகுருமார் மத மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்களிற் கான விசேட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த மெதகம தம்மானந்த தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பௌத்த சாசன அமைச்சு இந்த விடயத்தில்…
மேலும்

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது – சவேந்திரசில்வா.

Posted by - May 17, 2021
நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும்; அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா அவசியமான சூழ்நிலைகளில் மாத்திரம் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கப்பட மாட்டாது

Posted by - May 17, 2021
பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்கும் பொறிமுறைக்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு கிடைப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

21 கொவிட் மரணங்கள் – முழு விபரம் இணைப்பு

Posted by - May 17, 2021
கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் (16) உறுதி செய்துள்ளார். அவற்றில் முதல் 20 மரணங்கள் 2021 மே மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி…
மேலும்

ரிஷாத் மற்றும் பிரேமலாலுக்கு பாராளுமன்றம் வர அனுமதி

Posted by - May 16, 2021
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்.
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞரை விடுவிக்க அழுத்தம்

Posted by - May 16, 2021
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும்

பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் 35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

Posted by - May 16, 2021
பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

வவுனியா நைனாமடுப்பகுதியை ஆக்கிரமிக்க தயாராகும் தொல்பொருள் திணைக்களம்

Posted by - May 16, 2021
வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும்

அடுத்த 14 நாட்களுக்குள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கப்படும்! – ரோஸி சேனாநாயக்க

Posted by - May 16, 2021
இலங்கைக்குள் முதல் குப்பி செலுத்தியவர்களுக்கு, இரண்டாவது குப்பியை செலுத்துவதற்காக பற்றாக்குறையாக இருந்த எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசிகள் அடுத்த 14 நாட்களுக்குள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்