முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைக்கவேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்
2009ல் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூறுவதற்குக் கூட இடமளிக்க முடியாது என்று தடுத்திருக்கும் நிலையில் அந்த தூபியும் தற்போது இடிக்கப்பட்டிருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்
