தென்னவள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைக்கவேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

Posted by - May 18, 2021
2009ல் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூறுவதற்குக் கூட இடமளிக்க முடியாது என்று தடுத்திருக்கும் நிலையில் அந்த தூபியும் தற்போது இடிக்கப்பட்டிருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்னசிங்கம் காலமானார்

Posted by - May 18, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்னசிங்கம் காலமாகியுள்ளார்.
மேலும்

தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Posted by - May 18, 2021
தடுப்பூசி போட்டுக்கொண்டால், முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம், இனி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாது என நினைத்து கொண்டிருந்த வேளையில், ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீவிபத்து

Posted by - May 18, 2021
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.மேட்டூர் பழைய அனல் மின்நிலையத்தில் ஒரு அலகில் 210 மெகாவாட் வீதம் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2 நாட்களாக மின் தேவை குறைந்ததால் 630…
மேலும்

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு- நான்காவது இடம் பிடித்த இந்தியப் பெண்

Posted by - May 18, 2021
கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, இந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவரின் பெயரை அறிவித்தார்.
மேலும்

குஜராத்தில் கரையைக் கடந்தது டவ் தே புயல் – மரங்கள் வேரோடு சாய்ந்தன

Posted by - May 18, 2021
மும்பை நகரை புரட்டிப்போட்ட டவ் தே புயல், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
மேலும்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – வெளிநாட்டினர் தைவான் வர தடை விதிப்பு

Posted by - May 18, 2021
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
மேலும்

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது

Posted by - May 18, 2021
ஜெர்மனியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்தை நெருங்குகிறது.
மேலும்

‘மியான்மருக்காக பேசுங்கள்’ பிரபஞ்ச அழகி போட்டியில் உலகளாவிய ஆதரவை நாடிய மியான்மர் அழகி

Posted by - May 18, 2021
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும்

பிற மாவட்டங்களை இணைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு ஆய்வில் காவல்துறையினர் தீவிரம்

Posted by - May 18, 2021
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும், இ–பதிவு தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
மேலும்