காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம்.
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (20) காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களை சேர்ந்த 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அத்துடன் மட்டக்களப்பு…
நேற்று (19) மாத்திரம் 16,845 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியின் முதலாவது மருந்து போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 474,685 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக…
துல்கிரிய முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் 400 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தொழிற்சாலையின்…
கொரோனா தொற்றுப் பரவலுடன் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களுக்கு அமைய தபால்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் சேவை ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், தபால் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை…