தென்னவள்

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு- மதுரையில் மேலும் 3 மின் தகன மேடை

Posted by - May 20, 2021
மதுரை மாவட்டத்தை பொருத்தவரை நோய் தொற்று பாதிப்பு நோயாளிகளை காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
மேலும்

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்- புதுவை கலெக்டர் அறிவிப்பு

Posted by - May 20, 2021
காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம்.
மேலும்

மணிப்பூரில் ஆம்புலன்ஸ் சைரன் இயக்க தடை

Posted by - May 20, 2021
மணிப்பூரில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதைத் தடுக்க ஆம்புலன்சுகளில் சைரனை ஒலிக்கவிட வேண்டாம் என அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்

80 பேரிடம் 10 மில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பில் இளைஞன் கைது

Posted by - May 20, 2021
மோதர பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கொள்ளுபிட்டிய பொலிஸாரால் 10 மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

Posted by - May 20, 2021
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (20) காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களை சேர்ந்த 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அத்துடன் மட்டக்களப்பு…
மேலும்

இலங்கையில் 14 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கல்

Posted by - May 20, 2021
 நேற்று (19) மாத்திரம் 16,845 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியின் முதலாவது மருந்து போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 474,685 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக…
மேலும்

42 வயது பெண் உட்பட 36 பேர் பலி – முழு விபரம்

Posted by - May 20, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (19) உறுதிப்படுத்தினார்.
மேலும்

பாராளுமன்றில் விவாதம் ஆரம்பம் – மாலை வாக்கெடுப்பு!

Posted by - May 20, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற 2 ஆம் நாள் விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மேலும்

துல்கிரிய ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி

Posted by - May 19, 2021
துல்கிரிய முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் 400 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தொழிற்சாலையின்…
மேலும்

தபால்களை விநியோகிப்பதில் சிக்கல் – இலங்கை தபால் திணைக்களம்

Posted by - May 19, 2021
கொரோனா தொற்றுப் பரவலுடன் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களுக்கு அமைய தபால்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் சேவை ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், தபால் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை…
மேலும்