தென்னவள்

மேலதிக வாக்குகளால் நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்

Posted by - May 20, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இனறு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார…
மேலும்

நாளை இரவு முதல் 3 தினங்கள் நாடு மீண்டும் முடங்குகிறது!

Posted by - May 20, 2021
நாட்டிலுள்ள கொவிட் ; நிலைமையைக் கருத்திற் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை ; இரவு முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும்

யாழில் அதிகரிக்கும் கொரோனா; பொதுமக்கள் அலட்சியம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - May 20, 2021
யாழில் கொரோனா தொற்று ; வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்.
மேலும்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் 3-வது டோஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

Posted by - May 20, 2021
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று.
மேலும்

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் சவுதி அரேபியாவில் அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்

Posted by - May 20, 2021
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக சவுதி அரேபியா இருந்தது.‌
மேலும்

இஸ்ரேல்-காசா மோதல் : சண்டை நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை – இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டம்

Posted by - May 20, 2021
ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
மேலும்

சேலத்தில் புதிய கொரோனா சிகிச்சை மையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

Posted by - May 20, 2021
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும்

கோவையில் கொரோனாவை விரட்ட தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டும் மக்கள்

Posted by - May 20, 2021
கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கொரோனா அச்சத்தால் தங்கள் தெருக்கள் முழுவதும் வேப்பிலையை தோரணமாக கட்டி
மேலும்

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி

Posted by - May 20, 2021
வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
மேலும்