தென்னவள்

கவுதமாலா சிறையில் கலவரம் – 4 பேர் தலை துண்டிப்பு

Posted by - May 21, 2021
கவுதமாலா சிட்டியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், குவெட்சால்டெனங்கோ நகரில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு

Posted by - May 21, 2021
இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும்

டவ் தே புயல் – குஜராத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு

Posted by - May 21, 2021
குஜராத்தில் டவ் தே புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும்

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி

Posted by - May 21, 2021
கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல் நடவடிக்கையாக, வீட்டிலேயே தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்து உள்ளது.
மேலும்

இந்தியாவில் தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் 3-வது அலை தாக்கும் – விஞ்ஞானி எச்சரிக்கை

Posted by - May 21, 2021
இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. ஆனால் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் நீண்டதொரு போராட்டத்தை நடத்துகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும்

அரபிக்கடலில் மாயமான 9 தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை – பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

Posted by - May 21, 2021
கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் காணாமல் போயினர்.
மேலும்

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று!

Posted by - May 20, 2021
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை வழங்கியது யுனிசெப்!

Posted by - May 20, 2021
அவுஸ்ரேலியாவின் உதவியுடன் ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
மேலும்

இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்கள் மரணம்

Posted by - May 20, 2021
இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்…
மேலும்