தென்னவள்

ராகலையில் கோர விபத்து: 26 பேர் காயம்

Posted by - May 21, 2021
ராகலை -உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் சென்லெணாட்ஸ் நடுக்கணக்குக்கு அருகில் 35 பேருக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற  ட்ரக்டரொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் இடம் பெற்ற இவ் விபத்தில் 26 பேருக்கு  பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் நுவரெலியா…
மேலும்

14 நாள்கள் முடக்கம் தேவை தேவை

Posted by - May 21, 2021
நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

Posted by - May 21, 2021
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களில் 9 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

சஹ்ரானின் அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் கைது

Posted by - May 21, 2021
சஹ்ரான் ஹசீமின் அடிப்படைவாத வகுப்புகளை நடத்தவும் அவற்றை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும்

சீனாவின் கடன் காலணித்துவத்திற்குள் வீழ்ந்து கிடக்கிறது இலங்கை அரசு

Posted by - May 21, 2021
சீனாவின் கடன் காலனித்துவத்திற்குள் வீழ்ந்து கிடக்கின்றது இலங்கை அரசாங்கம் என தமி;ழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீறிதரன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
மேலும்

தமிழ்மக்களிற்கு தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள்

Posted by - May 21, 2021
தமிழ்மக்களிற்கு தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக இன்று ஆய்வு

Posted by - May 21, 2021
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு 2,100 டாக்டர்கள் தற்காலிக நியமனம்- அரசு உத்தரவு

Posted by - May 21, 2021
கொரோனா நோயாளிகளை கவனிக்க அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு 2,100 டாக்டர்களை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு – டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

Posted by - May 21, 2021
தமிழகத்தில் இதுவரை 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்

Posted by - May 21, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும்