தென்னவள்

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 236 பேர் மீது வழக்கு

Posted by - May 22, 2021
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதி மீறலில் ஈடுபட்ட 18 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். விதிகளை மீறி வாகனங்களில் சென்ற 45 பேர் சிக்கினார்கள்.
மேலும்

வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - May 22, 2021
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் போலீஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட 24 மனித உடல்கள் கண்டெடுப்பு

Posted by - May 22, 2021
எல் சல்வடோர் நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் உள்ளது.
மேலும்

45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு -ஏர் இந்தியா அதிர்ச்சி தகவல்

Posted by - May 22, 2021
சுமார் 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும்

கொரோனா ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்த முதல் பெண்

Posted by - May 22, 2021
இந்தியாவில், பெண் ஒருவரின் உடல் மனித உடலில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுக்காக, தானமாக வழங்கப்படுவது, இதுவே முதன்முறை.
மேலும்

தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை தொற்று- சிறுமி உள்பட 9 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted by - May 22, 2021
இயற்கையாகவே மண், இலைதளைகளில் காணப்படும் இந்த பூஞ்சை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தொற்றிக்கொள்கிறது.தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கமே கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வில்…
மேலும்

2021 மே 18 நாளன்று காணாமலாகிப்போன தமிழ்த் தேசியவாதிகள்

Posted by - May 22, 2021
தடை உடைப்போம், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளக்கட்டுவோம், நினைவேந்தலை திட்டமிட்டவாறு நிகழ்த்துவோம் என்று வீரமுழக்கமிட்டவர்கள் மே 18 அன்று தாமாகவே தங்களை காணாமலாக்கி விட்டார்கள். வீடுகளுக்குள்ளும், வளவுகளுக்குள்ளும், கட்சி
மேலும்

கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட ஈழப் பெண்

Posted by - May 21, 2021
கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடத்தப்பட்ட “நாடு தழுவிய ஆளுமைமிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும்