பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதி மீறலில் ஈடுபட்ட 18 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். விதிகளை மீறி வாகனங்களில் சென்ற 45 பேர் சிக்கினார்கள்.
எல் சல்வடோர் நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் உள்ளது.
இயற்கையாகவே மண், இலைதளைகளில் காணப்படும் இந்த பூஞ்சை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தொற்றிக்கொள்கிறது.தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கமே கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வில்…
தடை உடைப்போம், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளக்கட்டுவோம், நினைவேந்தலை திட்டமிட்டவாறு நிகழ்த்துவோம் என்று வீரமுழக்கமிட்டவர்கள் மே 18 அன்று தாமாகவே தங்களை காணாமலாக்கி விட்டார்கள். வீடுகளுக்குள்ளும், வளவுகளுக்குள்ளும், கட்சி
கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடத்தப்பட்ட “நாடு தழுவிய ஆளுமைமிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார்.