தென்னவள்

மோட்டார் வாகன அபராதம் செலுத்துவதற்காக சலுகை

Posted by - May 22, 2021
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பிறப்பிக்கப்பட்ட மோட்டார் வாகன அபராதத்தை நாடு பூராகவும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

இணையவழி கல்வியினால் மாணவர்களுக்கு மன அழுத்தம்

Posted by - May 22, 2021
தற்போது நடைமுறையிலுள்ள இணையவழி (ஒன்லைன்) கல்வி முறையின் மூலம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன அழுத்தத்தங்களுக்குள்ளாகிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதிக்கான விதிமுறைகள்

Posted by - May 22, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்துவது நடைமுறையிலிருக்காது. கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் உட்பட அத்தியாவசிய சேவை பணியாளர்கள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். காய்கறிகள் போன்ற உணவுப்பொருட்களை…
மேலும்

யாழில் 8 மாத கர்ப்பிணியை கொரோனா மையத்தில் இரவு வேளை இறக்கிச் சென்ற சுகாதார அதிகாரிகள்!

Posted by - May 22, 2021
எட்டு மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண்ணை எந்த ஏற்பாடுகளும் இன்றி உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் இரவு 8.30 மணியளவில் வட்டுக்கோட்டை கொரோனா தடுப்பு மையத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் பொறுப்பற்ற இந்தச் செயலால் அந்தக்…
மேலும்

வடக்கில் நேற்று 80 பேருக்கு கொவிட் தொற்று:மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்

Posted by - May 22, 2021
யாழ்ப்பாணத்தில் 41, கிளிநொச்சியில் 25 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 80 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட…
மேலும்

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா நிவாரணப் பொதி

Posted by - May 22, 2021
யாழ்ப்பாணத்தில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணி தொற்றாளர்களுடன் நடமாடியதன் அடிப்படையில்…
மேலும்

முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி கைது

Posted by - May 22, 2021
முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கடலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிக்கு குழு ஒன்று அனுப்பி வைப்பு

Posted by - May 22, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் கடற்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று
மேலும்

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை

Posted by - May 22, 2021
வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும்

உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு தினமும் சாப்பாடு வழங்கும் தொண்டு நிறுவனத்தினர்

Posted by - May 22, 2021
தொண்டு நிறுவனத்தினர் தினமும் சமையல் செய்து அவற்றை பார்சலாக கட்டி பகுதி வாரியாக தெருத்தெருவாக சென்று தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
மேலும்