தென்னவள்

6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறைவு- பள்ளிக்கல்வித்துறை தகவல்

Posted by - May 23, 2021
பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் உடனடியாக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக
மேலும்

முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை

Posted by - May 23, 2021
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய இரு வார ஊடரங்கு நாளையுடன்
மேலும்

மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சிற்றம்… சீனாவில் 21 பேர் பலி

Posted by - May 23, 2021
மாரத்தான் போட்டியின்போது திடீரென தாக்கிய தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
மேலும்

24 மணி நேரத்தில் 2.40 லட்சம் பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

Posted by - May 23, 2021
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28.05 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றன.
மேலும்

சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலி

Posted by - May 23, 2021
சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள்
மேலும்

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு மாதம் தடை – கனடா அறிவிப்பு

Posted by - May 23, 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு
மேலும்

ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

Posted by - May 23, 2021
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மனி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதேவேளையில் கொரோனா தடுப்பூசி
மேலும்

தமிழர்களுக்கு ஈழத்தை வழங்குவதை எதிர்த்தது ஏன் ? – ராஜித கேள்வி

Posted by - May 22, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே எதிர்க்கின்றனர்.
மேலும்

யாழ். கடல் நீரேரியிலும் உருவாகிறது கடலட்டைப் பண்ணை

Posted by - May 22, 2021
யாழ். நகரை அண்டிய கடல் நீரேரிப்பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்றவர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்து உடனடியாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்