தென்னவள்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - May 23, 2021
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி காரணமாக நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளைக் கருத்தில்கொண்டு இலங்கை மனித உரிமைகள்
மேலும்

கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனா

Posted by - May 23, 2021
கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது. புளியம்பொக்கணையை சேர்ந்த 15 வயது மாணவியொருவர் நேற்றிரவு நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது மாணவி…
மேலும்

வவுனியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

Posted by - May 23, 2021
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஆண் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலை யின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வவுனியா, கிடாச்சூரி…
மேலும்

திடீரென இலங்கையை விட்டுச்சென்ற உலகின் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனம்!

Posted by - May 23, 2021
உலகின் மிகப்பெரிய சிறுவர் உரிமை தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றான “தெ பிளேன் இன்டர்நெசனல்” கடந்த ஆண்டு
மேலும்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உட்பட மூவருக்கு கொரோனா

Posted by - May 23, 2021
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மூவருக்கும் தொற்று…
மேலும்

ட்ரோன் மூலம் காண்காணிப்பு – 369 பேர் கைது

Posted by - May 23, 2021
கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊடக பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ம.நீ.ம.,

Posted by - May 23, 2021
கொரோனாவால் மரணமடையும், ஊடகத்தினர் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும்’ என, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்