கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது. புளியம்பொக்கணையை சேர்ந்த 15 வயது மாணவியொருவர் நேற்றிரவு நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது மாணவி…
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஆண் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலை யின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வவுனியா, கிடாச்சூரி…
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மூவருக்கும் தொற்று…
கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.