தென்னவள்

இலங்கையில் ஏழு பொலிஸார் கோவிட் தொற்றுக்கு பலி!

Posted by - May 26, 2021
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான 7 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், 900 பேர் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு

Posted by - May 26, 2021
இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை

Posted by - May 26, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ் ப்ரெஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
மேலும்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பரவிய கப்பலில் வெடிப்பு: 8 கொள்கலன்கள் கடலினுள் விழுந்தன

Posted by - May 25, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், ; 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய ; திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை குறித்த…
மேலும்

காலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தல்!

Posted by - May 25, 2021
காலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை, மொனறாகலை, இரத்தினபுரி, கம்பஹா, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் முன்னர் பெயரிட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. காலி,…
மேலும்

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 88ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Posted by - May 25, 2021
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 88ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது: அதிபர் அறிவுறுத்தல்!

Posted by - May 25, 2021
ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

சர்வதேசத்தில் முறையிட்டால் பயங்கரவாதம் – சர்வதேசம் முதலீடு செய்தால் தேசியவாதம்! அரியநேத்திரன்

Posted by - May 25, 2021
தமிழ் மக்களின் நீதி மறுப்பு, தமிழர்களின் உரிமை தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்தால் அது பயங்கரவாதம், ஆனால் முதலீடு என்ற பெயரில் சர்வதேச நாடுகள் இலங்கையை துண்டாடுவது தேசியவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு…
மேலும்