தென்னவள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

Posted by - May 26, 2021
விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…
மேலும்

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்

Posted by - May 26, 2021
கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தை சென்னையில் ஜூன் 3-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் ராஜகோபாலனின் அதிர வைக்கும் லீலைகள்

Posted by - May 26, 2021
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேல் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் ஆன்- லைன் மூலமாகவே மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும்

ஆசிரியர் ராஜகோபாலன் பற்றி வைரலாகும் புதிய தகவல்

Posted by - May 26, 2021
பாலியலுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலன் இடம் பெற்று இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்

ஸ்ரீபெரும்புதூரில் ஆக்சிஜன் தொழிற்சாலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Posted by - May 26, 2021
ஒரகடம் டேம்லர் தொழிற்சாலைக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார்.
மேலும்

இந்தியாவில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் காலத்தை ஜப்பான் உயர்த்துகிறது

Posted by - May 26, 2021
இங்கிலாந்து, டென்மார்க், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு வந்தவர்களை 3 நாள் தனிமைப்படுத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும்

பல வகை கொரோனாவுக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் – ஆய்வு முடிவு

Posted by - May 26, 2021
பல வகை கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்பட்டாலும், அனைத்துக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மேலும்

ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்

Posted by - May 26, 2021
உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந்தநிலை நீடிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி பலனளிக்கிறது – மாடர்னா நிறுவனம்

Posted by - May 26, 2021
உலகளாவிய தடுப்பூசி வினியோகம் இன்னும் இறுக்கமாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கே உலகின் பெரும்பகுதி போராடி வருகிறது.
மேலும்