தென்னவள்

ரிஷாட் பதியுதீன் ஓர் அரசியல் கைதி: சி.ஐ.டி.யில் இருப்பது உயிருக்கு அச்சுறுத்தலாம்

Posted by - May 26, 2021
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒரு அரசியல் கைதி என அவரது சட்டதரணி ; ருஷ்தி ஹபீப் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்
மேலும்

20 ஆவது திருத்த சட்டமூல விவகாரம்: ஆதரித்து வாக்களித்த அ.இ.ம.கா உறுப்பினர்கள் இருவர் மீதும் விசாரணை

Posted by - May 26, 2021
20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படவுள்ளது. ;கட்சியின் அரசியல் ; உயர்பீடம் நியமித்த, சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.…
மேலும்

வவுனியாவில் மாணவர்களிடம் 1000 ரூபாய் வரை வசூலிக்கும் தனியார் வகுப்புக்கள்

Posted by - May 26, 2021
வவுனியாவில் 6- 11 வரையான தமது பாடசாலை மாணவர்களிடம் தனியார் கல்வி நிலையம் என்னும் பெயரில் 1000 ரூபாய் பணம் வசூலித்து சூம் வகுப்புக்கள் நடைபெறுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும்

கொழும்பில் கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அம்பியுலன்ஸில் பிறந்த குழந்தை

Posted by - May 26, 2021
கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸிற்குள் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 7 பேருக்கு தொற்று உறுதி

Posted by - May 26, 2021
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மேலும் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

உணவை தாமாக உட்கொள்ள முடியாமல் உயிரிழக்கும் கோவிட் தொற்றாளர்கள்

Posted by - May 26, 2021
உணவை தாமாக உட்கொள்ள முடியாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கின்ற கோவிட் நோயாளர்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என கிண்ணியா நகர சபையின் உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான எம்.எம். மஹ்தி தெரிவித்தார்.
மேலும்

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குடும்பத்தவர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்ட விவகாரம் – விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்

Posted by - May 26, 2021
அரசாங்கத்தின் தடுப்பூசி கொள்கைக்கு மாறாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறவினர்களான பெருமளவு நபர்கள் எவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தினால் அவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யலாம்

Posted by - May 26, 2021
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தினால் அவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும்

தனியார் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பியோட்டம்

Posted by - May 26, 2021
கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸ் பேசசாளர் தெரிவித்துள்ளார். அம்பாறையை சேர்ந்த முகமட் ரிகாஸ் என்பவரே தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் குறித்த தகவல்களை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு பொதுமக்களை பொலிஸ்…
மேலும்