தென்னவள்

நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்

Posted by - May 29, 2021
நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார்நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும்

ஜெரி போராட்ட இலட்சியத்தில் ஊறி வளர்ந்தவன்! -( லெப்.கேணல் ஜெரி)

Posted by - May 29, 2021
ஜெரியை தெரிந்த யாரிடமாவது போய்க்கேளுங்கள். ஒரு நேர்த்தியான, அழகான படைய சீருடை தரித்த உருவத்தையே எல்லோருக்கும் சொல்வார்கள். அது அவனுக்கே தனித்துவமானது. அவனது வாழ்க்கை முறையே சற்று வித்தியாசமானது. எல்லா மனிதர்களும் அப்படி வாழமுடியாது. அதனால் அவனின் இயல்பு எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் இருக்காது.…
மேலும்

யாழ். பல்கலை. மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டமைக்கான காரணம் வெளியீடு

Posted by - May 28, 2021
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்கி வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்

பருத்தித்துறை ஓடக்கரையில் 15 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - May 28, 2021
பருத்தித்துறை, ஓடக்கரைப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனையில் 15 பேருக்குக் கொரோனா. வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 15…
மேலும்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு விக்னேஸ்வரன் எம்.பி. இந்தியாவிடம் கோரிக்கை

Posted by - May 28, 2021
வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி களை இந்திய அரசாங்கம் சாத்தியமானளவு வழங்கி உதவ வேண்டும் என்று கோரி அவசரக் கடிதம் ஒன்றை இந்திய உயர்ஸ்தானிகருக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பின ருமான க.வி. விக்னேஸ்வரன்…
மேலும்

அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராசா காலமானார்

Posted by - May 28, 2021
யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் நாட்டுக்கூத்துப் பொறுப்பாளருமான அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராசா அவர்கள் சற்று முன்னர் யாழ்ப்ப்பாணத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மேலும் ஒரு ஆசிரியர் மீது பாலியல் புகார் -பணியிடை நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்

Posted by - May 28, 2021
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வீட்டு தனிமையில் இருக்கும் 2500 பேருக்கு 3 வேளை உணவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - May 28, 2021
சென்னை சைதாப்பேட்டையில் வீட்டு தனிமையில் இருக்கும் 2500 பேருக்கு 3 வேளை உணவு கொரோனா முடியும் வரை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வேகமெடுக்கும் கொரோனா தொற்று- 6 மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்க தீவிரம்

Posted by - May 28, 2021
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பரவலின் விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
மேலும்

சென்னையில் 77 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 3000-க்கு கீழ் குறைந்தது

Posted by - May 28, 2021
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க போலீசார் பல்வேறு நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும்