தென்னவள்

தீ !!

Posted by - May 29, 2021
தீயில் வெந்து கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் புத்துயிர் பெறும் பீனிக்ஸ் பறவையை வரலாற்று கதைகளில் தெரிந்து கொண்டோம்.ஆனால் . எங்கள் கண் எதிரே ஈழத்தமிழரின் கல்வி அறிவின் பொங்கிசமாக விளங்கிய யாழ். நூலகம் சிங்கள இனவெறி அரசால்…
மேலும்

யாழ்மாவட்டத்தில் நாளை காலை கொரோனதடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - May 29, 2021
யாழ் மாவட்டத்தில் நாளைக் காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
மேலும்

வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - May 29, 2021
மேல் மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன வருமான உத்தரவு பத்திர விநியோக நடவடிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த பத்திரத்தினை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று வரை இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதனை எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் நேற்று 3 சிறுமிகள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - May 29, 2021
சண்டிலிப்பாய், நல்லூர், காரைநகர், சங்கானை, பருத்தித்துறை, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரிகளின் பிரிவுகளாக யாழ்ப்பாணத்தில் நேற்று 47 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும்

மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி: யாழ். அரச அதிபர்

Posted by - May 29, 2021
பயணத் தடையின்போது மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனாத் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மேலும்

யாழ். பல்கலை ஆங்கில விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி

Posted by - May 29, 2021
யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனையில் விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமாகியுள்ளார்.
மேலும்

துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி – துணிச்சலுடன் பலரை காப்பாற்றி உயிரை விட்ட சீக்கிய ஊழியர்

Posted by - May 29, 2021
அமெரிக்காவில் சான் ஜோஸ் ரெயில்வே பணி மனையில் சாமுவேல் காசிடி என்ற ஊழியர் துப்பாக்கியால் சக ஊழியர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 8 பேர் பலியானார்கள்.
மேலும்

கணவரின் செல்போனை நோண்டிய மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Posted by - May 29, 2021
 கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கிறது என்று நோண்டி பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காலியாக கிடக்கும் 600 படுக்கைகள்

Posted by - May 29, 2021
கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் சென்னையை பொறுத்தவரை உயிர் பலி தொடர்ந்து அதே நிலையில்தான் உள்ளது.
மேலும்

23 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - May 29, 2021
சுயதனிமை விதிமுறைகளை மீறி சூட்சமமான முறையில் அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த ஒருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்