தென்னவள்

யாழில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை!

Posted by - June 3, 2021
யாழ்ப்பாணத்தில் இதுவரை 48 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மேலும்

யாழில் தாதியர்கள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில்

Posted by - June 3, 2021
யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தாதியர்களின் கோரிக்கைகள்

Posted by - June 3, 2021
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும்

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இறந்த இருவருக்கு கொரோனா

Posted by - June 3, 2021
வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் நேற்று  இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கரவெட்டியில் 16 பேர் உட்பட 161 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - June 3, 2021
கரவெட்டி சுகாதார பிரிவில் 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 161 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏற்கனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட
மேலும்

நெல்லியடி வர்த்தக சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு

Posted by - June 3, 2021
கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களிற்கு இலவச தொலைபேசி இணைப்பு (sim card) வழங்குவதற்கு நெல்லியடி வர்த்தக சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும்

இலங்கையில் நேற்று போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்!

Posted by - June 3, 2021
நாட்டில் நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் 49,378 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும்

சதொச விற்பனை நிலையங்கள் இன்று முதல் தொடர்ந்து திறக்கப்படும்

Posted by - June 3, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் இன்று (03) முதல் தொடர்ந்து நாளந்தம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

9,24,000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் ஜேர்மனியினால் நன்கொடையாக கையளிப்பு

Posted by - June 3, 2021
இலங்கையில் தற்போது தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் 9,24,000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் ஜேர்மனியினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன
மேலும்

வாழைச்சேனையில் 122 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை

Posted by - June 3, 2021
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று புதன்கிழமை நூற்றி இருபத்தி இரண்டு (122) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
மேலும்