யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12…
கரவெட்டி சுகாதார பிரிவில் 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 161 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏற்கனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட
கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களிற்கு இலவச தொலைபேசி இணைப்பு (sim card) வழங்குவதற்கு நெல்லியடி வர்த்தக சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இலங்கையில் தற்போது தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் 9,24,000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் ஜேர்மனியினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று புதன்கிழமை நூற்றி இருபத்தி இரண்டு (122) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.