தென்னவள்

தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

Posted by - June 4, 2021
சென்னையில் கூடுதலாக 7 ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள் அரசு…
மேலும்

கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு இறுதி வரைவு அறிக்கை: மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Posted by - June 4, 2021
கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டியதற்காக மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்

Posted by - June 4, 2021
இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என கூகுளில் தேடினால் கன்னடம் என காட்டியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்
மேலும்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

Posted by - June 4, 2021
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த…
மேலும்

தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை: மத்திய அரசு குற்றச்சாட்டு

Posted by - June 4, 2021
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் பற்றி…
மேலும்

திரிபுரா டாக்டர்கள் சாதனை : 225 கொரோனா கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்தன

Posted by - June 4, 2021
கொரோனாவின் 2-வது அலைக்கு கர்ப்பிணிகளும் தப்பவில்லை. தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் 2-வது அலைக்கு கர்ப்பிணிகளும் தப்பவில்லை. தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்ற…
மேலும்

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.28 கோடியை தாண்டியது

Posted by - June 4, 2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37.16 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும்

உத்தரபிரதேசத்தில் மீண்டும் துயரம் : கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி – 22 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted by - June 4, 2021
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே, கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் பலியான விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்