தென்னவள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:சிறை நீடிப்பு

Posted by - June 4, 2021
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில், மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், இம்மாதம் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு,  வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, நேற்று (0
மேலும்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அறிவுறுத்தல்

Posted by - June 4, 2021
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து இன்று (04) முற்பகல் அறிவுறுத்தினார்.
மேலும்

இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் நிறுவனம்!

Posted by - June 4, 2021
எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் சம்பவம் காரணமாக இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தமது மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கப்பல் உரிமையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

ரிஷாட் – ரியாஜ் மனு விசாரணை; மற்றுமொரு நீதியரசர் விலகல்

Posted by - June 4, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகியுள்ளார். குறித்த மனு  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான எஸ்.துரைராஜா,…
மேலும்

சைபர் தாக்குதல் தொடர்பான தகவல் பொய்யானது

Posted by - June 4, 2021
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது. ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட  6 அரச இணையத்தளங்கள் மீது  சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக …
மேலும்

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்

Posted by - June 4, 2021
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆய்வு நிறுவனம், இலங்கை அளவைத் திணைக்களம், குடும்ப சுகாதார அலுவலகம், வடமேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி…
மேலும்

மட்டக்களப்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டவரின் மரணம்-பிரேதப் பரிசோதனை முடிவு தெரிவித்திருப்பது என்ன?

Posted by - June 4, 2021
மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஐஸ் போதைப் பொருள் பக்கட்டை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேதப் பரிசோதனை தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனா்
மேலும்

வடக்கு மாகாணத்தில் நேற்று 130 பேருக்கு தொற்று உறுதி

Posted by - June 4, 2021
யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பரிசோதனை களில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 130 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்

வாலாஜாவில் ஆயுர்வேத முக கவசம்

Posted by - June 4, 2021
அதிமதுரம், சிந்தில் கொடி, விஷ்ணுகிராந்தி, பர்படாகம், புதினா, துளசி, கஸ்தூரிமஞ்சள், கற்பூரம் உள்பட 16 வகையான மூலிகைகளை கொண்டு ஆயுர் வேத முக கவசங்களை என்ஜினீயரிங் மாணவர் தயாரித்துள்ளார்.
மேலும்