திருகோணமலையில் காணாமல்போன மீனவர்களின் தாய்மார் மனுமூலம் கோரிக்கை
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 03 மீனவர்கள் கடந்த 13 நாட்களாக கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடிக்கண்டுபிடித்து தருமாறு கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு காணாமல்போன மீனவர்களின் தாய்மார் உருக்கமாக மனு மூலம் கோரிக்கை…
மேலும்
