தென்னவள்

திருகோணமலையில் காணாமல்போன மீனவர்களின் தாய்மார் மனுமூலம் கோரிக்கை

Posted by - June 6, 2021
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 03 மீனவர்கள் கடந்த 13 நாட்களாக கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடிக்கண்டுபிடித்து தருமாறு கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு காணாமல்போன மீனவர்களின் தாய்மார் உருக்கமாக மனு மூலம் கோரிக்கை…
மேலும்

அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன்

Posted by - June 6, 2021
நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

பொதுப்பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசியில் அழைத்ததை ஒப்புக்கொண்ட நடிகை

Posted by - June 6, 2021
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தாம், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொலைபேசியில் அழைத்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன் அவருடன் பேசியது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார். தனக்கு அமைச்சர் அல்லது அவரது மகனுடன் தனிப்பட்ட தொடர்புகள்…
மேலும்

கறுப்பு பூஞ்சைக்கு ‘ஓமியோபதி’யில் சிகிச்சை

Posted by - June 6, 2021
கறுப்பு பூஞ்சை வராமல் தடுப்பதற்கான மருந்துகள், ஓமியோபதி சிகிச்சையில் உள்ளதாகவும், அவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றும், இந்திய மருத்துவ முறை டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர்.
மேலும்

குழந்தைகளை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டு

Posted by - June 6, 2021
மருத்துவமனையில் தீ விபத்தின் போது, பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை காப்பாற்றிய, செவிலியர் ஜெயகுமாரை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும்

முதல்வர் பேச்சை அதிகாரிகள் கேட்பதில்லை: ஜெயகுமார்

Posted by - June 6, 2021
:”முதல்வர் பேச்சை மக்களும் கேட்பதில்லை; அதிகாரிகளும் கேட்பதில்லை. அதன் விளைவாகவே, கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது,” என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
மேலும்

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீலாக அசன் முகமது ஜின்னா நியமனம்

Posted by - June 6, 2021
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீலாக அசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்தார்.தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீலாக அசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்தார்.
மேலும்

வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும் – ரஷிய அதிபர் புதின் நம்பிக்கை

Posted by - June 6, 2021
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா அவ்வப்போது சோதிக்கிறது.
மேலும்

தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி

Posted by - June 6, 2021
தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது பாரபட்சமானது என்று ‘ஜி-7’ சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பதிவு செய்தது.தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது பாரபட்சமானது என்று ‘ஜி-7’ சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பதிவு…
மேலும்

தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

Posted by - June 6, 2021
அ.தி.மு.க. கொறடா யார் என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
மேலும்