தென்னவள்

கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடை ஜூன் 14 வரை நீட்டிப்பு

Posted by - June 7, 2021
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டினர் வருவதற்கான தடையை பல்வேறு நாடுகள் விதித்துள்ளன.
மேலும்

எக்ஸ்பிரஸ் பேர்ள் தொடர்பான விபரங்களை வெளியிட்ட பேராசிரியர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்

Posted by - June 6, 2021
கொவிட் -எக்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்து கருத்து தெரிவிப்பவர்களை மௌனமாக்க அரசாங்கம் முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
மேலும்

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - June 6, 2021
கடும் மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைகின்ற போதிலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும்

யால தேசிய பூங்கா செவ்வாய் திறக்கப்படும்

Posted by - June 6, 2021
யால ​தேசிய பூங்கா, ஜூன் 08 ஆம் திகதி திறக்கப்படும் என வனவிலங்கு துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரெஞ்சு கடற்படை ஊழியர்களுக்காகவே இது திறக்கப்படவுள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

பயணத் தடை நீக்கப்படுமா!

Posted by - June 6, 2021
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்…
மேலும்

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி சுட்டிக்காட்டு

Posted by - June 6, 2021
காலக்கிரமத்தில் இதுபோன்று பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் ராஜபக்ஷவினரின் அரசுக்கு எச்சரிக்கை
மேலும்

கப்பல் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம்

Posted by - June 6, 2021
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும்

அனர்த்தங்களால் 14 மரணங்கள் பதிவு

Posted by - June 6, 2021
நாடுபூராகவும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு, இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வளத்தாப்பிட்டி கிராமத்தில் கொரோனா தொற்று 03 ஆவது அலை அதிகரிப்பு

Posted by - June 6, 2021
அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் கொரோனா தொற்று 03 ஆவது அலை அதிகரிப்பு காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடுமையாக கடைப்பிடிக்குமாறு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, இன்று…
மேலும்