தென்னவள்

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரை ஏற்றி படுகொலை

Posted by - June 9, 2021
கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும்

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது

Posted by - June 9, 2021
மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.மியான்மரில் ஜனநாயக
மேலும்

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய உண்மையை அறிய சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் – அமெரிக்கா திட்டவட்டம்

Posted by - June 9, 2021
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு நடத்தி கடந்த மார்ச் மாதம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர்…
மேலும்

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வாகிறார்

Posted by - June 9, 2021
ஐ.நா.வின் பொதுச்செயலாளராக இருந்து வரும் ஆன்டனியோ குட்டரெஸ் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது.ஐ.நா.சபையின் 9-வது
மேலும்

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

Posted by - June 9, 2021
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு, பயிர் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்

Posted by - June 9, 2021
கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபையை கூட்ட வேண்டும் என்பதால் எந்த தேதியில் சட்டசபையை கூட்டலாம் என்பது பற்றி அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.
மேலும்

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

Posted by - June 9, 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும்

சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த சிங்கார சென்னை 2.0 திட்டம் வருகிறது

Posted by - June 9, 2021
தி.மு.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மேலும்

ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

Posted by - June 9, 2021
ரேஷன்கார்டுதாரர்களுக்கு மத்திய அரசின் கூடுதல் ஒதுக்கீட்டுடன் ஜூன், ஜூலை மாதங்களில் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு

Posted by - June 9, 2021
பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மற்றும் வேன் டிரைவர் என 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
மேலும்