தென்னவள்

மீண்டும் வேகம் எடுக்கும் தொற்று- சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா

Posted by - December 31, 2021
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும்

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு

Posted by - December 31, 2021
ஷாங்காய் நகரில் மட்டுமே 508 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. ஷாங்காயைத் தொடர்ந்து பீஜிங் இரண்டாவது பெரிய சுரங்க ரெயில்பாதையை கொண்டுள்ளது.
மேலும்

சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Posted by - December 31, 2021
ஒமைக்ரான், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும்

அதிரும் ரஷ்யா – நவம்பரில் 87,500 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Posted by - December 31, 2021
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 74,893 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

நான்காவது பூஸ்டர் தடுப்பூசி – இஸ்ரேல் அரசு அனுமதி

Posted by - December 31, 2021
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக 4வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பயன்படுத்த முடிவு செய்துள்ள முதல் நாடாக இஸ்ரேல் திகழ்கிறது.
மேலும்

மிரிஹான சம்பவம் தொடர்பில் பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - December 31, 2021
மிரிஹான ஜூபிலி போஸ்டில் உள்ள பால்மா விற்பனை நிலையத்தை பொலிஸார் சோதனை செய்து சீல் வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

உள்நாட்டு மதுபானங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Posted by - December 31, 2021
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 31, 2021
கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் பணியில் இணைந்துகொண்டார்.
மேலும்

திருகோணமலையில் சிக்கியது இராட்சத மலைப்பாம்பு

Posted by - December 31, 2021
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 14 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்