தென்னவள்

உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது!

Posted by - December 31, 2021
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது. இதனையடுத்து ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில கொண்டாட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக்கொண்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்…
மேலும்

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்

Posted by - December 31, 2021
மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று (31) மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - December 31, 2021
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தியவர் பேராயர் டுட்டு

Posted by - December 31, 2021
தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் நிறைவடைந்தமையிட்டு வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
மேலும்

மழை பாதிப்புகளை தவிர்க்க நிரந்தர திட்டம் தேவை – ராமதாஸ்

Posted by - December 31, 2021
வெள்ள நீர் வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். இதை செய்யாத வரை சென்னையில் மழை நீர் தேங்குவதை எவராலும் தடுக்க முடியாது என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளது.
மேலும்

கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள் – மு.க.ஸ்டாலின் ஆதங்கம்

Posted by - December 31, 2021
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மெரினா கடற்கரைக்கு செல்ல இன்று இரவு முதல் பொதுமக்களுக்கு தடை

Posted by - December 31, 2021
மெரினாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும்

வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - December 31, 2021
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க கழகத் தொண்டர்களாகக் கடமைகளை செய்வதே சிறப்பான புத்தாண்டுப் பரிசு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

திக்குமுக்காட வைத்த மழையால் சென்னையில் 145 இடங்கள் மிதந்தன

Posted by - December 31, 2021
10 மணிநேரம் நீடித்த மழை காரணமாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் மழை தண்ணீர் புகுந்தது.
மேலும்