தென்னவள்

இளவாலை காவல்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

Posted by - January 2, 2022
இளவாலை காவல்நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.
மேலும்

ஜனாதிபதிக்கு ஹூ சத்தம்- வீடியோவை பகிர்ந்தவருக்கு விசாரணை

Posted by - January 2, 2022
ஜனாதிபதி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.
மேலும்

மீன் பிடிக்க சென்றவர் முதலைக்கு இறையான சோகம்

Posted by - January 2, 2022
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01) முதலை இழுத்துச் சென்ற கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைப்பு

Posted by - January 2, 2022
அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் பாரிய தீ விபத்து – கோடிக்கான பொருட்கள் எரிந்து நாசம்

Posted by - January 2, 2022
கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ அனர்த்தம் காரணமாக கோடிக்கனக்கான பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன.
மேலும்

இளைஞர் ஒருவர் கொலை மற்றொருவர் படுகாயம்

Posted by - January 2, 2022
கிளிநொச்சி பரந்த பகுதியில் நேற்று(01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

யாழில் திருட்டில் ஈடுபட்ட வாழைச்சேனை வாசி உள்ளிட்ட மூவர் கைது!

Posted by - January 2, 2022
வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை சந்தேக நபர் திருடிய அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மலேரியா பரவல் குறித்து வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை

Posted by - January 1, 2022
இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளது – சிவஞானம் சிறீதரன்

Posted by - January 1, 2022
இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
மேலும்

முல்லைத்தீவில் வேட்டைக்காரரின் வெடிபொருளில் சிக்கி காயமடைந்த யானைக்குட்டி

Posted by - January 1, 2022
முல்லைத்தீவு குமுளமுனை பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் ஹூக்கா பட்டாசில் சிக்கி ஆபத்தான நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வடமாகாண வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்