முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை- சென்னையில் 2,544 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாத 2,544 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
மேலும்
