தென்னவள்

சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவஞ்சலி!

Posted by - January 3, 2022
2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்

Posted by - January 3, 2022
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

’இரசாயன உரத் தடையே பஞ்சத்துக்கு வழிசமைத்தது’

Posted by - January 3, 2022
இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப்போவதற்குக் காரணமென மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும்

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Posted by - January 3, 2022
அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும்

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்

Posted by - January 3, 2022
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம்…
மேலும்

பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

Posted by - January 3, 2022
எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை இன்று முதல் 20 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தீர்மா னித்திருக்கின்றது.
மேலும்

இலங்கையில் திருமணம் செய்தவர்கள் கட்டாயம் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும்!

Posted by - January 2, 2022
திருமணம் செய்தவர்கள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பீ. ஹெரிசன் (P.Harison) தெரிவித்துள்ளார்.
மேலும்

பொதுமக்களிற்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஹர்சா டிசில்வா

Posted by - January 2, 2022
சமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்