தென்னவள்

சர்வதேச நாணய நிதியத்தை நாட அனுமதி

Posted by - January 4, 2022
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மேலும்

திருகோணமலை மாணவர் படுகொலை: நீதி கேட்டால் அநீதியே கிடைக்கும்

Posted by - January 3, 2022
திருக்கோணமலை கடற்கரை வழமைபோன்று ஆரவாரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இருண்டிருந்த அரசியல் மேகம் ஆங்காங்கே பீதியலைகளை எழுப்பிக்கொண்டிருந்தது. சூட்டுச் சம்பவங்கள் நடந்தன. ஆட்கடத்தல்கள் தொடர்ந்தன. குண்டுவீச்சுக்கள் வழமையாயிருந்த காலமது. ஆயுதங்களை அணிந்த தரப்பினர் இனந்தெரிந்தும், இனந்தெரியாமலும் அந்த வெளியெங்கும் கண்காணித்து அலைந்தனர்.
மேலும்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நிதி அமைச்சர் பசில் சற்று முன்னர் வழங்கிய அறிவிப்பு

Posted by - January 3, 2022
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Posted by - January 3, 2022
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

புதிய ஆண்டைத் திட்டமிடுவது

Posted by - January 3, 2022
ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும்.எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம்.
மேலும்

கிளிநொச்சி பரந்தனில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம்

Posted by - January 3, 2022
கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் கடந்த முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள்  இன்று (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

ராஜபக்ஷ் அரசாங்கத்தை துரத்தியடிக்க ஐ.தே.க.எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

Posted by - January 3, 2022
ராஜபக்ஷ் அரசாங்கத்தை துரத்தி அடித்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
மேலும்

வங்கியில் துப்பாக்கிச் சூடு: பெண் படுகாயம்

Posted by - January 3, 2022
நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்