கடன் இலங்கையை சர்வதேசத்திடம் அடகு வைக்கவும் பிச்சையெடுக்கவும் வைத்துள்ளது!
சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதத்தின் மூலம் ஆட்சியைத் கைபப்ற்றி தக்க வைத்துக்கொள்ளவதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இன்று மக்களின் ஆணையை மீறி சர்வதேசத்திடம் அடகு வைப்பதற்கும் பிச்சையெடுப்பதற்கும் இலங்கையைத் தள்ளியுள்ளது என்று இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து ஈழ மக்கள் புரட்சிகர…
மேலும்
