தென்னவள்

கடன் இலங்கையை சர்வதேசத்திடம் அடகு வைக்கவும் பிச்சையெடுக்கவும் வைத்துள்ளது!

Posted by - January 5, 2022
சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதத்தின் மூலம் ஆட்சியைத் கைபப்ற்றி தக்க வைத்துக்கொள்ளவதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இன்று மக்களின் ஆணையை மீறி சர்வதேசத்திடம் அடகு வைப்பதற்கும் பிச்சையெடுப்பதற்கும் இலங்கையைத் தள்ளியுள்ளது என்று இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து ஈழ மக்கள் புரட்சிகர…
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர் மரணம்

Posted by - January 5, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (04) மரணமடைந்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பு சந்திவெளி விபத்தில் ஒருவர் பலி – மற்றுமொருவர் காயம்

Posted by - January 5, 2022
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - January 5, 2022
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக 2 தற்கொலைகளும், ஒரு கொள்ளையும் நடந்திருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கன் மக்களை எப்படி சுற்றி வளைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மேலும்

கொரோனா பரவல் அதிகரிப்பு- மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted by - January 5, 2022
கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும்

சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது: திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி

Posted by - January 5, 2022
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மேலும்

சட்டசபை கூட்டத்தொடர்- அ.தி.மு.க., வி.சி.க. வெளிநடப்பு

Posted by - January 5, 2022
நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
மேலும்

சிறை கைதிகளை உறவினர்கள் சந்திக்க கடும் கட்டுப்பாடுகள்

Posted by - January 5, 2022
கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மற்ற இடங்களைப் போல சிறைச்சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும்

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன்- பிரான்ஸ் அதிபர் பேச்சால் சர்ச்சை

Posted by - January 5, 2022
பிரான்சில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்