யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 48ஆவது நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மேலும்
