தென்னவள்

யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 48ஆவது நினைவேந்தல்

Posted by - January 8, 2022
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மேலும்

மோடிக்கு தமிழர் தரப்பு வரைந்த இரகசிய ஆவணம் கசிந்தது!

Posted by - January 8, 2022
இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவிருந்த தமிழ் மக்களின் தீர்வுகள் தொடர்பான ஆவணம் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும்

யாழில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு

Posted by - January 8, 2022
யாழ்.கள்ளியங்காடு பகுதியில் புடவை வியாபாரி ஒருவர் மீதி வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதகலில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Posted by - January 8, 2022
யாழ். மாதகல் கடற்கரையில் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மீனவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்

Posted by - January 8, 2022
அண்மைய எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ஒரு கிலோ மீனின் உற்பத்தி விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல நாள் மீன்பிடி…
மேலும்

பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்த தீர்மானம் எட்டப்படவில்லை

Posted by - January 8, 2022
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு வீச்சில் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

தனியார் துறையினருக்கும் ரூ.5,000 அதிர்ஷ்டம்

Posted by - January 8, 2022
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில், தொழில் திணைக்களத்,தில் இன்று (06)  விசேட கலந்துரையாடல் நடைபெற்றது..
மேலும்

எங்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்

Posted by - January 8, 2022
நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம்  இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு  அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார்.
மேலும்

சஜித் பிரேமதாசாவால் மனமுடைந்த இரண்டு சிறுமிகள்

Posted by - January 8, 2022
வவுனியாவில் சஜித்தின் கூட்டத்தில் நடனமாடச்சென்ற இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
மேலும்

ஆஸ்திரேலிய விசா ரத்து – ஜோகோவிச் ஆதரவாளர்கள் செர்பியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 8, 2022
நோவக் ஜோகோவிச் தனக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு கிடைத்திருப்பதாக கூறி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மேலும்