தென்னவள்

பெரியாரை அவமானப்படுத்த முடியாது – கமல்ஹாசன் டுவிட்

Posted by - January 10, 2022
பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும் அவமானப்படுத்த முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது?- மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - January 10, 2022
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அடுத்த கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார்.
மேலும்

சீன விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது

Posted by - January 10, 2022
சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு சூரிய காற்று காரணமாகும். அது தான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும்

கஜகஸ்தானில் பயங்கர கலவரம்- 164 பேர் பலி

Posted by - January 10, 2022
அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.
மேலும்

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை – மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 10, 2022
ஆங் சான் சூகி வீட்டை ராணுவ வீரர்கள் சோதனையிட்டபோது, ​​கடத்தல் கருவிகளைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 36 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - January 10, 2022
இந்தியாவில் இதுவரை 2 தவணை தடுப்பூசியை 62.4 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், கேரள மாநிலங்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதில் முன்னணியில் உள்ளன.
மேலும்

கரும்பு விவசாயிகளின் கண்ணீரை துடையுங்கள்- ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - January 10, 2022
பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெட்டி வைத்துள்ள கரும்புகள், இன்னும் வெட்டப்படாத கரும்புகள் ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

தாய்-மகன் தற்கொலை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 10, 2022
முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மன நிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும்

தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Posted by - January 10, 2022
சிறுநிறுவனங்கள் முதலீட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்ட டெல்டாக்ரான் பாதிப்பு

Posted by - January 10, 2022
சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெல்டாக்ரான் என்ற புதிய வகை கொரோனாவுக்கு இதுவரை அறிவியல் பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும்