பாரம்பரிய வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?- கிராம மக்கள் எதிர்பார்ப்பு
நரியின் முகத்தில் விழித்தால் யோகம் என்று கூற கேட்டு இருப்போம். அதையே ஒரு பொங்கல் விழாவாக சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும்
