தென்னவள்

பாலியல் வழக்கில் இருந்து கேரள பாதிரியார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு – கன்னியாஸ்திரிகள் முடிவு

Posted by - January 15, 2022
எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுப்போம், எங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்று கேரள கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும்

போர்களத்தில் காட்சிபடுத்தப்படும் உலகின் மிகப் பெரிய தேசிய கொடி

Posted by - January 15, 2022
இராணுவ தினத்தை கொண்டாடும் வகையில் காதி துணியால் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய தேசிய கொடி காட்சி படுத்தப்படுவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்

திருச்சி பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு – 400 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு

Posted by - January 15, 2022
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டை பார்வையிட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை – வெள்ளை மாளிகை அறிவிப்பு

Posted by - January 15, 2022
ஒரு வீட்டில் அதிகபட்சமாக 4 பரிசோதனைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

5 அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா… எச்சரிக்கை விடுத்த வட கொரியா

Posted by - January 15, 2022
ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

நோய்வாய்பட்ட ஜெர்மன் சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்கும் ரோபோ

Posted by - January 15, 2022
கொரோனா பரவல் அதிகரிப்பால் எதிர்காலத்தில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழும் என்று பெர்லின் நகர கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு

Posted by - January 14, 2022
சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது. மாதகல் – யாழ்ப்பாணம் சிற்றுந்து சாரதியும் பேருந்து உரிமையாளருமான, கடற்கரை வீதி மாதகலை சேர்ந்த குணபாலசிங்கம் கடம்பகுமார்…
மேலும்

கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் மாயம்

Posted by - January 14, 2022
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சின்னவெம்பு எனும் கடல் பகுதியில் குளிக்கச்சென்ற மாணவர்களில் இருவர் கடலில் மூழ்கிய நிலையில் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது

Posted by - January 14, 2022
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மைத்திரியைச் சிறையில் தள்ளச் சதி

Posted by - January 14, 2022
மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்குத் தெரியும். நேரம் வரும்போது விவரம் வெளியிடப்படும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர…
மேலும்