தென்னவள்

அனைத்துமே விளையாட்டு துப்பாகியாம்

Posted by - January 20, 2022
கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கோத்தாவின் புலனாய்வு பிரிவு அறிவித்தவை விளையாட்டு துப்பாக்கிகள் என தெரியவந்துள்ளது.
மேலும்

இலங்கைக்கு மேலும் 4 மேம்பாலங்கள்

Posted by - January 19, 2022
எமது நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பு

Posted by - January 19, 2022
நாட்டின் சில பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

முகமாலையில் மனித எச்சம் மீட்பு

Posted by - January 19, 2022
கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கைக்குண்டு விவகாரம்: வைத்தியர் வீட்டில் ஆயுதங்கள் சிக்கின

Posted by - January 19, 2022
பொரளையிலுள்ள தேவாலயத்தின் வளாகத்தில் கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும்