தென்னவள்

வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதி கொடூர வெடிவிபத்து – 17 பேர் பலி, 59 பேர் படுகாயம்

Posted by - January 21, 2022
இந்த கோர வெடி விபத்தில் அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின.
மேலும்

தேவாலயத்துக்குள் கொள்ளை கும்பல் புகுந்ததால் கூட்ட நெரிசல்- 29 பேர் பலி

Posted by - January 21, 2022
தேவாலயத்திற்குள் கொள்ளைக்கும்பல் புகுந்ததைப் பார்த்த மக்கள் தப்பிக்க ஓடியதால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகம்

Posted by - January 21, 2022
அமெரிக்காவில் அலபாமா மாகாண பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு அடைந்து தானமாக பெறப்பட்ட ஒருவரது உடலில், மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகங்களை பொருத்தி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

அருணாசலப் பிரதேச சிறுவனை ஒப்படைக்குமாறு சீனாவிற்கு இந்தியா கோரிக்கை

Posted by - January 21, 2022
சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவனை மீட்கும் நடவடிக்கை நடைபெறுவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஸ்ரீ சந்திர சேகரப் பிள்ளையார் கும்பாபிஷேகம்

Posted by - January 21, 2022
யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு அருள்மிகு ஸ்ரீ சந்திர சேகரப் பிள்ளையார் கோவிலின் மகா கும்பாபிஷேகமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஞ்ச தள இராஜகோபுர கும்பாபிசேகமும், நாளை மறுதினம் (23) நடைபெறவுள்ளன.
மேலும்

தொல்பொருள் பிரதேசம் என பள்ளிவாசலை அகற்ற முஸ்தீபு

Posted by - January 21, 2022
முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தென்கிழக்கு முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது.
மேலும்

ஏலத்தில் கேட்டும் பணத்தை வழங்காமையால் தேங்காய் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

Posted by - January 21, 2022
கிளிநொச்சி பொதுச் சந்தையில் தேங்காய்க்களுக்காக ஏலத்தில் கேட்டும் பணத்தை வழங்காமையால் தேங்காய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

Posted by - January 21, 2022
ஒரு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

புலம்பெயர் இலங்கையர்களின் வைப்புகளுக்கு உயர்வட்டி வீதம்

Posted by - January 21, 2022
2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள…
மேலும்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹின் பிணைக் கோரிக்கைக்கு இணங்கும் சட்டமா அதிபர்!

Posted by - January 20, 2022
புத்தளம் மேல்நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரும் மனு முன்வைக்கப்படும்போது அதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்