தென்னவள்

தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்த இந்தியாவுடன் இணைந்து முயற்சி

Posted by - January 22, 2022
தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். இப்போதும் அதற்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக் ஷ சபையில் தெரிவித்தார்.
மேலும்

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் – பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி எச்சரிக்கை

Posted by - January 22, 2022
பெரும்போக விவசாயத்தில் இம்முறை நெல் விளைச்சல் 50 சதவீதத்தினால் குறைவடையும். முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உரிய தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும்

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - January 21, 2022
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று (21) காலை மன்-லூசியா மகா வித்தியலயம் உட்படப் பல பாடசாலைகளில் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும்…
மேலும்

முல்லைத்தீவில் யுவதி ஒருவர் எடுத்த தவறான முடிவு!

Posted by - January 21, 2022
முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த யுவதி ஒருவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று நண்பகல் (20) இடம்பெற்றுள்ளது .
மேலும்

கொழும்பு துறைமுக நகரில் கழிவுகளை எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - January 21, 2022
கொழும்பு துறைமுக நகருக்குச் சென்று கழிவுகளை கடலில் எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும்

நான் ஜனாதிபதியானால் எனது அரசாங்கத்தில் 25 அமைச்சர்களே இருப்பர் : அனுர

Posted by - January 21, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர் களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

எங்களை அழிக்க எங்கெல்லாம் சென்றீர்கள்? -வினோ

Posted by - January 21, 2022
யுத்த காலத்தில் நீங்கள் உலக நாடுகளிடம் ஆயுத உதவி கேட்டீர்கள். இப்போது நீங்கள் உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கின்றீர்கள். நிதி கேட்கின்றீர்கள், கடன் கேட்கின்றீர்கள். ஆனால் நாம் எமது அரசியல் உரிமையை பெற்றுத் தருமாறுதான் அயலிலுள்ள வல்லரசு நாட்டிடம் கேட்கின்றோம். அது…
மேலும்