தென்னவள்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 5 நாட்டு பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - January 22, 2022
இலக்கிய செழுமையும், இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டு காலத்துக்கு முன்பே எழுந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர்தான் நமது கலைஞர்.
மேலும்

மதம் மாறும்படி வற்புறுத்தியதே லாவண்யாவின் தற்கொலைக்கு காரணம்- சித்தி பகிரங்க குற்றச்சாட்டு

Posted by - January 22, 2022
மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.
மேலும்

126-வது பிறந்த நாள்: நேதாஜி சிலைக்கு, நாளை அமைச்சர்கள் மரியாதை

Posted by - January 22, 2022
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்தநாளினை முன்னிட்டு நாளை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
மேலும்

தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்

Posted by - January 22, 2022
தியாலா மாகாணம், பாகுபாவின் வடக்கே அல்-அசிம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கியதால் போக்குவரத்து துறைக்கு ரூ.138 கோடி வருவாய்

Posted by - January 22, 2022
பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும்

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்திய குடும்பம் பனியில் உறைந்து உயிரிழப்பு

Posted by - January 22, 2022
அமெரிக்க எல்லையில் ஒரு கைக்குழந்தை உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்தது தொடர்பாக தூதரக ரீதியான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அபுதாபி பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.சபை கண்டனம்

Posted by - January 22, 2022
பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அது மிக பெரிய அச்சுறுத்தலாகும் என்றும் ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும்

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் -முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

Posted by - January 22, 2022
2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும்

நாளை முழு ஊரடங்கு: சென்ட்ரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளை ஏற்ற ஆட்டோவுக்கு அனுமதி

Posted by - January 22, 2022
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது ரெயில்வே அதிகாரிகள் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும்

2,580 பஞ்சாயத்து, 25 நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

Posted by - January 22, 2022
தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் தடுப்பூசி போட்டு கொண்டதே ஆகும். இதுவரையில் முதல் தவணை 89 சதவீதமும், 2-ம் தவணை 65 சதவீதமும் போடப்பட்டுள்ளது.
மேலும்