தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 5 நாட்டு பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இலக்கிய செழுமையும், இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டு காலத்துக்கு முன்பே எழுந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர்தான் நமது கலைஞர்.
மேலும்
